மூத்தாகுறிச்சி ஊராட்சி  தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை தாலுகாவில் மதுகூர் ஊராச்சி ஒன்றியத்தில் அமைத்துள்ள எழில்மிகு கிராமம்.

மக்களின்  வாழ்வாதாரம் விவசாயம் , வெளிநாடு( சிங்கபூர்,மலேசிய,ஜப்பான்,லண்டன்,கனடா ,அமெரிக்க ,துபாய் ,சௌதி ,அபுதாபி மற்றும் பல நாடு களில் இருந்து   ) பணிபுரிந்து மற்றும் தொழில் புரிந்து  ஈட்டப்படும் அன்னிய தேச வருமானம்.  


சிலம்பவேலங்காடு,கொலடிகொல்லை ,கண்டியன்காடு ஆகிய கிராமங்கள் மூத்தாகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்டது.



செல்வா விநாயகர்
























செல்வா விநாயக கோவில்













திரு குளம்














சிவன் கோவில்














அரியலாம்பிகை  கோவில்