மூத்தாகுறிச்சி ஊராட்சி தஞ்சாவூர் மாவட்டம் பட்டுகோட்டை தாலுகாவில் மதுகூர் ஊராச்சி ஒன்றியத்தில் அமைத்துள்ள எழில்மிகு கிராமம்.
மக்களின் வாழ்வாதாரம் விவசாயம் , வெளிநாடு( சிங்கபூர்,மலேசிய,ஜப்பான்,லண்டன்,கனடா ,அமெரிக்க ,துபாய் ,சௌதி ,அபுதாபி மற்றும் பல நாடு களில் இருந்து ) பணிபுரிந்து மற்றும் தொழில் புரிந்து ஈட்டப்படும் அன்னிய தேச வருமானம்.
சிலம்பவேலங்காடு,கொலடிகொல்லை ,கண்டியன்காடு ஆகிய கிராமங்கள் மூத்தாகுறிச்சி ஊராட்சிக்கு உட்பட்டது.